![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3Kx7DMkKD6aZpJT6jGRISDs_P-wUAMELbSdO0jelpJUYBdEOJDfuNXSvMtgs6tchPQYivzxuiL3V9K5Wp7mlK64hEHWrrjHDq9yymhYDwyE6QD-xUEKc7Mp-ywwxOF6g1dDpn4w7H9Iw/s200/images+%25281%2529.jpg)
கொடி போல் செங் கொடி போல
ளீறு நீராயிரம்
மாமலர் கொடைத்திடும் வள்ளல்
வாழ்ந்த எம் பூமி காண்
மாமலை மேறு மதிலேறு
கண்டனனடி தடி தரதிரடி
சண்ட மாமண்ட மா
மருத மேகு வெகு தானதரும
மேகு மொரு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
எம் நாடெனுந் தமிழ் நல்ல நல்ல
களி பொங்கிடும் ஒளி சிந்திடும்
திருநாளது தை தத் தத தைதை
தகதிமிதகதிமி தைதை என
கொண்டாடும் ஆகரமெனுமொரு
இளவல் புகழ் சீறார் சிறப்புமிக்கதொரு
நன்றேதொழல் வென்றேகட்டுமொரு
ஆண்டே ஆண்டே ஆண்டே
நற்றமிழாண்டே
- அஜயன்பாலா
3 comments:
அன்புள்ள அஜயன். தைத் திருநாளை தமிழ் புத்தாண்டாக நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா. யாரோ ஒருவரின் அரசியல் சுயநலம் தான் இந்த புத்தாண்டு மாற்றம். நம் முன்னோர்கள் வகுத்து வைத்ததை மாற்ற இங்கு யாருக்கும் உரிமை இல்லை. தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.
இல்லை யூசுப் வெறுமனே மற்றவர்கள் சொல்வதால் மட்டுமே அல்ல .. தை மாதம் தமிழர் திருநாள் என்பது உலகறிந்த சேதி.. சித்திரை ஒன்னைகாட்டிலும் தை முதல் தேதி தமிழ்ர்வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.மட்டுமல்லாமல் பலரது ஆய்வையும் நான் வாசித்து எனக்கு இதில் உடன்பாடு ஏற்பட்ட பிறகே இத்னை கடைபிடிக்க சித்தம் கொண்டுள்ளேன்
January 19, 2011 12:59 AM
Post a Comment