![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijosIiztcHAJ6Dnx1BkdYclBpjFPFNm3Gmf5uCcB-VjH623As1oEglxORT0ba8iAM14yOycCao00cH-sO2ISg2b2mvWTtlMNayhzXbRuT62tuMa4vJYl-wxw-y77Y2iw1cGCXj1ffLLxU/s200/images+%25285%2529.jpg)
இசைப்போராளி பாப் மார்லி
ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்
தலைமை:
-கமலாலயன்
பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம்
-அஜயன்பாலா
பாப்மார்லியின் இசை
-ஷாஜி
மற்றும்
சி.சுந்தரமூர்த்தி
சிவ செந்தில்நாதன்
நாள்: -20-05-2011 வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி
இடம்: அண்ணாமலை ஆசிரியர் இல்லம்
சர்ச் பேரூந்து நிலையம் அருகில்
எம்.எம்.டி.ஏ காலணி
அரும்பாக்கம் சென்னை -106
தொடர்புக்கு 9962910391 ,9382853646
2 comments:
அரங்கம் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்
is this an open invitation?
Post a Comment