March 9, 2016

இலங்கை பாடத்திட்டத்தில் பாலுமகேந்திரா கட்டுரை

என் வணக்கத்துக்குரிய ஆசான் பாலு மகேந்திரா அவ்ர்களின் மறைவை ஒட்டி தீராநதி இதழுக்கு பெரு மரமாகிப்போன  வாழ்வு எனும் கட்டுரை எழுதியிருந்தேன் அக்கட்டுரை  இலங்கை யில்  பத்து பதினோராம் வகுப்பில் இலக்கிய நயம் எனும் பகுதியில் பாடத்திட்டமாக சேர்க்கப்படிருக்கிறது  அதன்  பக்கங்கள்

                                       









No comments:

கைவிட்டுப்போனது தமிழ் சினிமாவின் கலைக் களஞ்சியம் , டிகர் ராஜேஷ் : அஞ்சலி .... - அஜயன் பாலா எழுத்தாளர் இயக்குனர்

நடிகர் ராஜேஷ் இறந்த செய்தி இன்று காலை நேரத்தை சட்டென இருளச்செய்து விட்டது மிகச்சிறந்த ஆய்வாளர் வெறும் சினிமா மட்டுமல்லாம்ல்லாமல் அரசியல...