January 27, 2016

வித்தை - கவிதை




குயவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
நான் திருட்டு சொக்காயை அணிவதில்
மும்மரமாக இருந்தேன்
குயவர்கள் தேர்க்காலுக்கு சப்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
நான் குளத்தில் தொப் பெனகுதி
த் துக்கொண்டிருந்தேன்
நம்பிக்கையாளர்கள் அறுவடைக்காலத்தில்
விதைத்துவிட்டு ஆடியை நோக்கி
காத்திருகின்றனர் நானோ
சிவ கார்த்திகேயனை போஸ்டரில்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தன் சுழற்சியில் எல்லாம் கலைய
தேமே வென விழிக்கிறது
வித்தை

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...