July 30, 2011

டிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவிதை

எல்லா குரங்குகளும் தொப்பியை
கழற்றி காற்றில் வீசுகின்றன
குரங்குகளின் மடத்தன்மை மறுத்து .
காற்றில் தடுமாறுகின்றன தொப்பிகள்
வேறிடம் செல்ல விழைந்து
தொப்பியை கழற்றி வீசுவதும்
மாட்டுவதுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவன்.
குரங்காய் இருப்பதைக்காட்டிலும் உன்னதம்
தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது
------ டிங்கோ (உலக கவி )

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது//

உன்னதமாக் இருக்கிறது.

Rathnavel Natarajan said...

அருமை.

பனித்துளி சங்கர் said...

நல்ல ரசனை

ajayan bala baskaran said...

நன்றி நண்பர்களே

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...