May 4, 2010

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 – 5.00 வரை
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மா பேட்டை சேலம்.
தொடர்புக்கு : தக்கை வெ.பாபு – 9600953007




காலை; 9; 00

வரவேற்புரை : தக்கை வெ.பாபு

துவக்க உரை : ஈசன் இளங்கோ

தலைமையுரை : சுப்ரபாரதிமணியன்

காலை 10.00 – 1.00 மணி
அமர்வு : 1
கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா


1.
தாண்டவராயன் கதை(பா.வெங்கடேசன்)

ஸ்ரீநேசன்

2.
நிலாவை வரைபவன்(கரிகாலன்)

அசதா

3.
சாந்தாமணியும் இன்னபிற காதல்களும்( வாமு.கோமு)

சாகிப்கிரான்

பகல் 2.00 – 5.00 மணி
அமர்வு : 2
கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்


4.
துருக்கி தொப்பி – கீரனூர் ஜாகிர் ராஜா
இளங்கோ கிருஷ்ணன்


5.
வெட்டுப்புலி( தமிழ்மகன்)

என்.சிவராமன் (பைத்தியக்காரன்)

6.
நெடுஞ்சாலை(கண்மணி குணசேகரன் )
ச.முத்துவேல்



நன்றியுரை அமுதரசன்

பங்கேற்பாளர்கள் : அஜயன்பாலா சித்தார்த்தன், கண்டராதித்தன், அய்யப்பமாதவன், காலபைரவன் ,
உமா சக்தி பால் நிலவன், தூரன் குணா, பாக்கியம் சங்கர், அகச்சேரல் ,மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பொன்.வாசுதேவன் (அகநாழிகை), தக்கை வெ.பாபு

அனைவரும் வருக !
................................................................................................................................................................................................................
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்
அகநாழிகை – தமிழ்மகன் - தடாகம்.காம் – டிஸ்கவரி புக் பேலஸ்
................................................................................................................................................................................................................

1 comment:

போ. மணிவண்ணன் said...

புதிய களம் அரிய தகவல் விரல் பிடித்து எழுத்து செல்லும் அழகு நடை .பாராட்டு அஜயன்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...