May 30, 2016

தேவி



நான் ஓரு வயோதிகனாக
உன்னை பின தொடர்கிறேன்
மறக்க முடியாத அந்த
பாடலை நினைவூட்டுகிறது
பின்னல் அசைவு
சிறு வயதில்
தொலைத்த விளையாட்டு
பொருளை திருப்பி
தருவாய் நீ செல்லமே
வெகுதூரம் வந்துவிட்டேன்
இன்னும் பின்னல் மனதில்
அசைந்து கொண்டேயிருக்கிறது
எதுவுமே இல்லாவிட்டாலும்
இருப்பதுபோலவே தோற்றச்
செய்யும் என் அன்பு மாயா
என்மேல் கனிவு கொண்டு
இல்லாமல் செய்து விடு

No comments:

அஜயன்பாலா உலக இலக்கியச் சாளரம் இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...