January 27, 2016

வித்தை - கவிதை




குயவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
நான் திருட்டு சொக்காயை அணிவதில்
மும்மரமாக இருந்தேன்
குயவர்கள் தேர்க்காலுக்கு சப்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
நான் குளத்தில் தொப் பெனகுதி
த் துக்கொண்டிருந்தேன்
நம்பிக்கையாளர்கள் அறுவடைக்காலத்தில்
விதைத்துவிட்டு ஆடியை நோக்கி
காத்திருகின்றனர் நானோ
சிவ கார்த்திகேயனை போஸ்டரில்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தன் சுழற்சியில் எல்லாம் கலைய
தேமே வென விழிக்கிறது
வித்தை

No comments:

பிரான்ஸ் காஃப்கா மற்றும் மேக்ஸ் ப்ரோட் - உலகம் போற்றும் இலக்கிய நட்பு - .உலக இலக்கியச் சா|ளரம்

div class="separator" style="clear: both;"> தமிழிலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஒரு இல...