March 9, 2016

இலங்கை பாடத்திட்டத்தில் பாலுமகேந்திரா கட்டுரை

என் வணக்கத்துக்குரிய ஆசான் பாலு மகேந்திரா அவ்ர்களின் மறைவை ஒட்டி தீராநதி இதழுக்கு பெரு மரமாகிப்போன  வாழ்வு எனும் கட்டுரை எழுதியிருந்தேன் அக்கட்டுரை  இலங்கை யில்  பத்து பதினோராம் வகுப்பில் இலக்கிய நயம் எனும் பகுதியில் பாடத்திட்டமாக சேர்க்கப்படிருக்கிறது  அதன்  பக்கங்கள்

                                       









No comments:

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...