என் வணக்கத்துக்குரிய ஆசான் பாலு மகேந்திரா அவ்ர்களின் மறைவை ஒட்டி தீராநதி இதழுக்கு பெரு மரமாகிப்போன வாழ்வு எனும் கட்டுரை எழுதியிருந்தேன் அக்கட்டுரை இலங்கை யில் பத்து பதினோராம் வகுப்பில் இலக்கிய நயம் எனும் பகுதியில் பாடத்திட்டமாக சேர்க்கப்படிருக்கிறது அதன் பக்கங்கள்


No comments:
Post a Comment