May 12, 2023
புதை படிவங்கள் வ
ப
புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன்
தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்கிறது
பல நூற்ராண்டு உயிரினத்தின் கணக்ள்
அமிலkகுப்பியின் வழி என்னை உற்றுப் பார்க்கின்றன
அதன் சிறு வால் அசைய
திரும்பி பார்க்க திடுக்
யாருமற்ர வராந்தா
எங்கோ தெருக்குழந்தைகள்
விளையாடும் சப்தம்
பேரமைதி
நானும் இல்லை
என்னை ஒரு கண்ணாடிக்குள் உணர்கிறேன்
என் முன் யாரோ ஒருவர் வேடிகை பார்த்தபடி நகர்கிறார்
- அஜயன் பாலா
Subscribe to:
Post Comments (Atom)
இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்
பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...

No comments:
Post a Comment