April 11, 2016

இலக்கியவீதி அன்னம் விருது

இலக்கிய வீதி அமைப்பின் அன்ன்ம் விருது இந்த  எப்ரல் மாதம்( 12ம தேதி ) வழங்க என்னை தேர்வு செய்து கவுரவித்துள்ளது. மயிலை பாரதிய வித்யாபவனில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் அந்நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் அந்த கணத்தில் உடனிருக்கும் படி நளிர் மனம் நல்கி பேரன்புடன் அழைக்கிறேன்

No comments:

அஜயன்பாலா உலக இலக்கியச் சாளரம் இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...