July 30, 2011

டிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவிதை

எல்லா குரங்குகளும் தொப்பியை
கழற்றி காற்றில் வீசுகின்றன
குரங்குகளின் மடத்தன்மை மறுத்து .
காற்றில் தடுமாறுகின்றன தொப்பிகள்
வேறிடம் செல்ல விழைந்து
தொப்பியை கழற்றி வீசுவதும்
மாட்டுவதுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவன்.
குரங்காய் இருப்பதைக்காட்டிலும் உன்னதம்
தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது
------ டிங்கோ (உலக கவி )

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது//

உன்னதமாக் இருக்கிறது.

Rathnavel Natarajan said...

அருமை.

பனித்துளி சங்கர் said...

நல்ல ரசனை

ajayan bala baskaran said...

நன்றி நண்பர்களே

அஜயன்பாலா உலக இலக்கியச் சாளரம் இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...