May 16, 2011

பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு


இசைப்போராளி பாப் மார்லி


ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

தலைமை:
-கமலாலயன்

பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம்
-அஜயன்பாலா

பாப்மார்லியின் இசை
-ஷாஜி

மற்றும்
சி.சுந்தரமூர்த்தி
சிவ செந்தில்நாதன்

நாள்: -20-05-2011 வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி

இடம்: அண்ணாமலை ஆசிரியர் இல்லம்
சர்ச் பேரூந்து நிலையம் அருகில்
எம்.எம்.டி.ஏ காலணி
அரும்பாக்கம் சென்னை -106

தொடர்புக்கு 9962910391 ,9382853646

2 comments:

பனித்துளி சங்கர் said...

அரங்கம் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

Rajkumar Brian Rajamanie said...

is this an open invitation?

அஜயன்பாலா உலக இலக்கியச் சாளரம் இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...