May 16, 2011
பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு
இசைப்போராளி பாப் மார்லி
ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்
தலைமை:
-கமலாலயன்
பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம்
-அஜயன்பாலா
பாப்மார்லியின் இசை
-ஷாஜி
மற்றும்
சி.சுந்தரமூர்த்தி
சிவ செந்தில்நாதன்
நாள்: -20-05-2011 வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி
இடம்: அண்ணாமலை ஆசிரியர் இல்லம்
சர்ச் பேரூந்து நிலையம் அருகில்
எம்.எம்.டி.ஏ காலணி
அரும்பாக்கம் சென்னை -106
தொடர்புக்கு 9962910391 ,9382853646
Subscribe to:
Post Comments (Atom)
புதை படிவங்கள் வ
ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும். நெகிழ்ச்சியூட்டியது. .வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் ...
2 comments:
அரங்கம் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்
is this an open invitation?
Post a Comment