tag:blogger.com,1999:blog-2601935769233339463.post7550298829522800767..comments2023-09-03T05:01:44.522-07:00Comments on அஜயன் பாலா பாஸ்கரன்: தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமாajayan bala baskaranhttp://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-19137035680446011342009-10-23T22:22:31.817-07:002009-10-23T22:22:31.817-07:00நல்ல பதிவு பாலா,
ஆழமாய் செல்லாவிட்டாலும்
அகழ்ந்த...நல்ல பதிவு பாலா, <br />ஆழமாய் செல்லாவிட்டாலும் <br />அகழ்ந்து செல்கிறது. சேது மாதவன் <br />கன்னியாகுமரியின் சாயல் என்பது எல்லாம் <br />சரிதான். சொல்லும் விதத்தில் பா. ராஜா <br />மாறுபடுகிறார். வெகு சனத்தை(?) அடையும் <br />பல கூ றுகள் இவரின் படைப்பில் இருந்ததை <br />நாம் மறுக்க முடியாது. <br />தொடருங்கள் அஜயன்.வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-90792237852735997262009-10-22T01:36:03.953-07:002009-10-22T01:36:03.953-07:00தமிழ் சினிமாவின் ஆழம் குறித்துநான் இந்த கட்டுரையில...தமிழ் சினிமாவின் ஆழம் குறித்துநான் இந்த கட்டுரையில் அலசவில்லை நண்பரே.இது அத்ன் தரமதிப்பீடுமற்றும் காலகட்ங்களில் அது தகவமைத்துக்கொண்ட மாற்றம் குறித்து வெறுமனே மேலோட்டமான பார்வைதான்.உண்மையில் தமிழ்சினிமாவின் ஆழம் என்பது அதன் கலாச்சார உள்மயமானது. அது பலதளங்களில் விவாதத்தை எடுத்துசெல்லக்கூடியது. நான் அந்த இடத்திற்கு நகரவில்லை.பின்னாளில் நகர உங்களின் கேள்வி ஒரு காரணமாக இருக்கும் என நம்புகிறேன்..தங்களின் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி ஆத்மாajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-26231774800905908822009-10-22T00:33:22.140-07:002009-10-22T00:33:22.140-07:00nice post, but sir tamil cinema ivaluvu than sench...nice post, but sir tamil cinema ivaluvu than senchirukanu oru acharyam,75 yrs?athmahttps://www.blogger.com/profile/03133781411037590446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-38118759314205959932009-10-21T23:03:52.920-07:002009-10-21T23:03:52.920-07:00கட்டுரை இதழ்களின் பக்க அள்வுகள் காரணமாக காலங்களை ...கட்டுரை இதழ்களின் பக்க அள்வுகள் காரணமாக காலங்களை முழுவதும் விவரிக்க முடியாமை போய்விட்டது.மன்னிக்கவும் மற்றொருசந்தர்ப்பத்தில் முழ்வதுமாக விவரித்து எழுதுகிறேன்.ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-41405617004344629932009-10-21T19:57:44.148-07:002009-10-21T19:57:44.148-07:00கட்டுரை சற்று வேக வேகமாக காலங்களைத் தாண்டுகிறது.எந...கட்டுரை சற்று வேக வேகமாக காலங்களைத் தாண்டுகிறது.எந்த சினிமா வரலாறும் மேற்கின் பாதிப்பாகவே இருக்கிறது. பாரதி ராஜ சிறந்த கலைஞன், சந்தேகமில்லை. ஆனால் பதினாறு வயதிலே படம் எம்.டி.வி எழுதி, சேது மாதவன் இயக்கிய கன்னியாகுமரி படத்தின் சாயல்களை வெகுவாகக் கொண்டது.அப்படிதான் பாலசந்தரும், அவருக்கு ஒரிஜினல் கதைகளே கிடையாது.அவரது உருப்படியான பங்களிப்பை கவிதாலயா படங்களின் மூலம் அவரே அழித்துக் கொண்டு விட்டார்.நிறைய சொல்லலாம்.. எல்லோரும் தாங்க மாட்டார்..குறவஞ்சிhttps://www.blogger.com/profile/18032977409172945270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-57891929710970984492009-10-21T11:37:27.799-07:002009-10-21T11:37:27.799-07:00நன்றி,,வண்ணத்துப்பூச்சியாரேநன்றி,,வண்ணத்துப்பூச்சியாரேajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-41888268459711126742009-10-21T11:22:20.930-07:002009-10-21T11:22:20.930-07:00அருமை அஜயன்.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்....அருமை அஜயன். <br /><br />அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்... <br /><br />வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com