tag:blogger.com,1999:blog-2601935769233339463.post4613112910774397065..comments2023-09-03T05:01:44.522-07:00Comments on அஜயன் பாலா பாஸ்கரன்: பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே ajayan bala baskaranhttp://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-35710625256910132042013-04-22T15:25:29.049-07:002013-04-22T15:25:29.049-07:00பதேர் பாஞ்சாலி
பார்த்தேன்.
ஒரு ஏகாந்த அனுபவம்
-உமா...பதேர் பாஞ்சாலி<br />பார்த்தேன்.<br />ஒரு ஏகாந்த அனுபவம்<br />-உமா மகுடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-48058068922457192112009-10-28T07:24:44.024-07:002009-10-28T07:24:44.024-07:00உங்களின் வார்த்தையினால் என் கட்டுரை கவுரவம் பெறுகி...உங்களின் வார்த்தையினால் என் கட்டுரை கவுரவம் பெறுகிறது நன்றி ஜெயமோகன்ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-28542465443141345662009-10-28T07:23:42.961-07:002009-10-28T07:23:42.961-07:00நன்றி உமா.பதேர் பாஞ்சாலி யாரை மிக அளவுக்கதிகமாக பா...நன்றி உமா.பதேர் பாஞ்சாலி யாரை மிக அளவுக்கதிகமாக பாதிக்கிறதோ அவர்கள் இந்த உலகின் மீது பெரும் அன்பு கொண்டவர்கள்.குழந்தைகளீன் உலகின் மூலமாக ரே காட்டுவது இதைத்தான். பிரபஞ்சத்தின் சகலவற்றின்மீதான் பார்வை.இயற்கையின் வழி மெய்ய்மையை உணரும் பெர்ந்தருணம் இதுதான் பதேர் பாஞ்சாலிajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-28456799574029628612009-10-28T03:55:46.313-07:002009-10-28T03:55:46.313-07:00வணக்கம் அஜயன் பாலா,
சினிமாவை நீங்கள் பார்க்கும்
...வணக்கம் அஜயன் பாலா,<br /><br />சினிமாவை நீங்கள் பார்க்கும் <br />பார்வை - பகிர்வு – வெளிப்பாடு <br />மிக நேர்த்தியாக உள்ளது<br /><br />காத்து இருக்கிறேன் <br />உங்களின் அடுத்த பதிவிற்கும்...<br /><br />அன்புடன்<br />எஸ். எஸ். ஜெயமோகன்SS JAYAMOHANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-46788718691767875542009-10-27T22:22:49.842-07:002009-10-27T22:22:49.842-07:00அருமையான பதிவு அஜயன். மிகவும் ரசித்தேன். நான் ஜர்ன...அருமையான பதிவு அஜயன். மிகவும் ரசித்தேன். நான் ஜர்னலிசம் படிக்கையில் மாஸ் மீடியா சப்ஜெக்ட் புரொபசன் ரவிராஜ் எடுத்தார். அப்போது அவ்ர் பதேர் பாஞ்சாலியிலிருந்து விளக்கிய மழைக்காட்சி என் நினைவினின்று எங்கும் நீங்காது...அதன் பின் படத்தை நாவலை வாசித்த போதும், அத்திரைப்படத்தைப் பார்த்தபோதும் உருவாகிய நெகிழ்ச்சியும் மனவெழுச்சியும் சொல்லில் அடங்காதது. இப்பதிவினை வாசித்ததும் அது மீண்டும் நிகழ்ந்தது, பகிர்விற்கு நன்றி அஜயன் ;))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-46085286489762708852009-10-27T21:07:09.605-07:002009-10-27T21:07:09.605-07:00நன்றி ராகவன்,நன்றி வேல்ஜி தொடர்ந்து நான் எழுதுவதற்...நன்றி ராகவன்,நன்றி வேல்ஜி தொடர்ந்து நான் எழுதுவதற்கான ஜீவசக்தியே 8உங்களது வார்த்தைகள்தான்ajayan bala baskaranhttps://www.blogger.com/profile/11794047848547372504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-63871725536941181642009-10-27T17:44:14.669-07:002009-10-27T17:44:14.669-07:00இது வரை பதேர் பாஞ்சாலி என்பதை பெயரளவில் அறிந்திருந...இது வரை பதேர் பாஞ்சாலி என்பதை பெயரளவில் அறிந்திருந்தேன்.ரே பட்ட சிரமங்களுடன் படத்தையும் காட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2601935769233339463.post-78883845310558399972009-10-27T15:27:14.553-07:002009-10-27T15:27:14.553-07:00அன்பு அஜயன் பாலா அவர்களுக்கு,
ரேயினைப் பற்றிய பதி...அன்பு அஜயன் பாலா அவர்களுக்கு,<br /><br />ரேயினைப் பற்றிய பதிவுகளும், பதேர் பாஞ்சாலியை சிலாகிக்காதவர்களும் சினிமா பற்றிய தேர்ந்த அறிவில்லாதவர்கள் எனலாம். அதுவும் உங்களிடம் இருந்து இதை,போன்ற பதிவை படிப்பது ஒரு முழுமையை தருகிறது. <br />பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு விற்றதில் மனைவி பிஜோயாவின் நகைகள் மட்டுமல்லாது தனது மிகப்பிடித்த இசைத் தட்டுகளையும் விற்றார். அவருடைய அம்மாவின் மூலம் கிடைத்த சில தொடர்புகளை வைத்து பதேர் பாஞ்சாலியை எடுக்க முடிந்தது எனலாம். <br /> நீங்கள் சொன்னது போல் கெய்மரிடம் விஸ்வலைசராக பணியாற்றிய போது கிடைத்த வாய்ப்புகள் அவரை இந்திய சினிமாவின் நிரந்தர பிதாமகன் ஆக்கியது.<br /><br />ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த பதிவை படிக்கும் போது ஏன்னு தெரியலை. ரிசி, டோடோ, அப்பு எனக்கு மறக்க முடியாத மூன்று சிறுவர்கள்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com